நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு 29,000 கனஅடி நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்ப்பு

நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு 29,000 கனஅடி நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கபினி, கே.ஆர்.எஸ்-ல் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் நாளை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர்களுக்கு ஒன்றிய நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது.

 

The post நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு 29,000 கனஅடி நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: