தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

டெல்லி: தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு அளித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

The post தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு appeared first on Dinakaran.

Related Stories: