டெல்லி : ஓய்வுபெறும் நாளில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார். அதில், “என்னை முதன்முதலாக மாநிலங்களவை அனுப்பிய கலைஞருக்கு நன்றி. ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்: வைகோ appeared first on Dinakaran.
