ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆந்திராவில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என முந்தைய ஆட்சியில் தன்னார்வலராக இருந்த ஜடா ஷ்ரவன் குமார் என்பவர் குண்டூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட குண்டூர் நீதிமன்றம், பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
The post ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சம்மன்: குண்டூர் நீதிமன்றம் அனுப்பியது appeared first on Dinakaran.
