இந்நிலையில் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி தடையை ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைவதற்கான தடை ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளி மூடலை ஆகஸ்ட் 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
The post இந்திய வான்வெளியில் பாக். விமானங்களுக்கான தடை ஆக.24 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.
