தங்கப்பதக்கம், தகுதியுரை (2 பேருக்கு) நற்றமிழ் பாவலர் விருது (மரபுக்கவிதை, புதுக்கவிதை) – ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம், தகுதியுரை (2 பேருக்கு) தூயதமிழ் பற்றாளர் விருது – ரூ.20 ஆயிரம், பாராட்டு சான்றிதழ் (38 பேருக்கு) தூயதமிழ் பற்றாளர் பரிசு – ரூ.5 ஆயிரம், பாராட்டு சான்றிதழ் (3 பேருக்கு) தமிழாய்ந்த பெருமக்கள் //sorkuvai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி,
இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக கட்டிடம், முதல் தளம், எண்: 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ, அல்லது //awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ 22.08.2025ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும்.
The post தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
