×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்வு!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்ந்து 82,727 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை இறுதியில் 0.66% உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159 புள்ளிகள் அதிகரித்து 25,220 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

 

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Mumbai Stock Exchange Index ,Sensex ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை