ஆந்திரா: திருமலை திருப்பதி தேவஸ்தனத்தில் சைபர் மோசடி குற்றங்களை தடுக்க சைபர் ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவது பற்றி ஆய்வு செய்ய நிபுணர் கமிட்டி அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
The post திருப்பதி தேவஸ்தனத்தில் சைபர் மோசடி குற்றங்களை தடுக்க ஆய்வகம்..!! appeared first on Dinakaran.
