நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது

சேலம்: நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஜூன் 29, ஜூலை 5ல் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் 3வது முறையாக இன்று மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,500 கனஅடியில் இருந்து 31,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது appeared first on Dinakaran.

Related Stories: