எண்ணெய் கழிவுகள் மிதப்பதால் மீனவர்கள் அச்சம்..!!

எண்ணூர்: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் மிதப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் முகத்துவாரம் காட்டுக்குப்பம் பகுதி கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் திட்டுக்கள் படிந்துள்ளன.

The post எண்ணெய் கழிவுகள் மிதப்பதால் மீனவர்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Related Stories: