×

எண்ணெய் கழிவுகள் மிதப்பதால் மீனவர்கள் அச்சம்..!!

எண்ணூர்: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் மிதப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் முகத்துவாரம் காட்டுக்குப்பம் பகுதி கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் திட்டுக்கள் படிந்துள்ளன.

The post எண்ணெய் கழிவுகள் மிதப்பதால் மீனவர்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : KOSASTALA RIVER ,Kosastalle River ,Tulur Muthuvaram forest ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்