இந்தியாவில் பிற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருப்பது போல் தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதிமுக-பாஜ கூட்டணியில் ஒரு விரிசலும் இல்லை. டாஸ்மாக்கை கட்டுப்படுத்த திட்டம் வைத்துள்ளோம். எங்களுக்கு ஓட்டு போடுங்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அதை சொல்கிறோம். எங்க கூட்டணி பிரேக் ஆகாது. நான் உங்களுக்கு பிரேக்கிங் நியூஸ் தரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: தமிழிசை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.
