இன்று காலை புதுப்பள்ளி வந்த அவர், உம்மன் சாண்டியின் கல்லறையில் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து புதுப்பள்ளி கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியிலும், நினைவஞ்சலி கூட்டத்திலும் கலந்து கொண்டார். அதன் பிறகு உம்மன் சாண்டியின் தொண்டு நிறுவனமான ஸ்மிருதி தரங்கம் சார்பில் ஏழைகளுக்காக கட்டப்பட்ட 12 வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் அவர் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. அந்தோணியை திருவனந்தபுரத்திற்கு சென்று சந்தித்தார்.
The post கேரளாவுக்கு ராகுல் காந்தி திடீர் வருகை: உம்மன் சாண்டி கல்லறையில் அஞ்சலி appeared first on Dinakaran.
