திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த புகார் – மூவர் கைது

திருவாரூர் : திருவாரூர் அருகே காரியாங்குடி பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஜயராஜ், செந்தில், காளிதாஸ் ஆகிய மூவரும் இரவில் வன விலங்கை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு பள்ளிக்குள் நுழைந்து குடிநீர் குழாய்களையும் உடைத்துள்ளனர்.

The post திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த புகார் – மூவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: