காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலை நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமம் அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது. இதில் லதா சம்பவ இடத்திலும், மற்ற இருவரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலும் இறந்தனர்.
The post கார் டயர் வெடித்து தாய், தந்தை, மகன் பலி appeared first on Dinakaran.
