இது குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாள்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஷிகோபூர் நில விற்பனை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை ராபர்ட் வத்ரா மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் ராபர்ட் வத்ராவின் ரூ.37.6 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது
The post ஷிகோபூர் நில விற்பனையில் பண மோசடி; ராபர்ட் வத்ரா மீது ஈடி குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.
