வேலூர் புதிய எஸ்பி பொறுப்பேற்பு

வேலூர், ஜூலை 17: வேலூர் எஸ்பியாக பணியாற்றி வந்த மதிவாணன், சென்னை நார்கோடிக் இன்டலிஜென்ஸ் பீரோவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கிருந்த எஸ்பி மயில்வாகனன் வேலூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்பி மயில்வாகனன் நேற்று காலை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post வேலூர் புதிய எஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.