திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்..!!

திருச்சி: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2018ல் திருச்சி விமான நிலையத்தில் நாதகவினருக்கும் மதிமுகவினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஆஜரானார்.

The post திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: