இதே முறையில் அரியானாவிலும், இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5,700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறையில் பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜ அரசு. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post 102 குழி தோண்டிய கீழடிக்கு ஆதாரம் கேட்பு 10 குழி மட்டுமே தோண்டி சரஸ்வதி நதி கண்டுபிடிப்பு: சு.வெங்கடேசன் எம்பி விமர்சனம் appeared first on Dinakaran.
