சென்னை ஆலந்தூரில் தண்ணீர் டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சென்னை: சென்னை ஆலந்தூரில் தண்ணீர் டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மெட்ரோ ரயில் பணிக்காக கொண்டு வரப்பட்ட தண்ணீர் லாரி, சரியாக மூடப்படாத பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தில் கவிழ்ந்த தண்ணீர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை ஆலந்தூரில் தண்ணீர் டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: