×

தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்

The post தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Tamil Nadu ,Chennai ,Arularasu ,Anti-Terrorism Division ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...