டெல்லி: கோவா, அரியானா, லடாக் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி.மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
The post கோவா, அரியானா, லடாக் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு..!! appeared first on Dinakaran.
