தமிழகம் பெண்களை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி கைது..!! Jul 14, 2025 அஇஅதிமுக நாகை ஏஎம்எம்ஏ பேரவை வி.கே.சி நாகௌர் சாலை தின மலர் நாகை: தலித், இஸ்லாமிய பெண்களை அவதூறாக பேசிய அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி நாகை நாகூர் சாலையில் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். The post பெண்களை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.
மகளிர் உரிமை தொகை திட்டம்; இந்தியாவுக்கே தமிழ்நாடு எடுத்துக்காட்டாக உள்ளது: ஆவடியில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி தொடர்ந்து எதிர்ப்பு; நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: குழப்பம் நீடிப்பதால் பன்னீர் கூட்டம் தள்ளிவைப்பு
லாட்ஜில் புகுந்து 4 பேரை வெட்டி; கடத்தப்பட்ட புதுப்பெண் கணவருடன் சேர்த்து வைப்பு: கைதான 9 பேர் சிறையிலடைப்பு
பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
திரைப்படத்தை பற்றி அவதூறு கருத்து தயாரிப்பாளரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய யூடியூபர் சங்கர் கைது: அலறி அடித்து வெளியிட்ட வீடியோ வைரல்
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு 17 நிபந்தனைகள் விதிப்பு : அமைச்சர் எ.வ. வேலு
திருவண்ணாமலையில் நடக்கும் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு!