தமிழகம் கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்த விவகாரம்: பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு Jul 14, 2025 புதுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி Namanasamudram புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கழிவறையை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நமணசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். The post கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்த விவகாரம்: பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.
மகளிர் உரிமை தொகை திட்டம்; இந்தியாவுக்கே தமிழ்நாடு எடுத்துக்காட்டாக உள்ளது: ஆவடியில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி தொடர்ந்து எதிர்ப்பு; நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: குழப்பம் நீடிப்பதால் பன்னீர் கூட்டம் தள்ளிவைப்பு
லாட்ஜில் புகுந்து 4 பேரை வெட்டி; கடத்தப்பட்ட புதுப்பெண் கணவருடன் சேர்த்து வைப்பு: கைதான 9 பேர் சிறையிலடைப்பு
பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
திரைப்படத்தை பற்றி அவதூறு கருத்து தயாரிப்பாளரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய யூடியூபர் சங்கர் கைது: அலறி அடித்து வெளியிட்ட வீடியோ வைரல்
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு 17 நிபந்தனைகள் விதிப்பு : அமைச்சர் எ.வ. வேலு
திருவண்ணாமலையில் நடக்கும் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு!