பின்னர் அஷ்டபந்தலேபனம், கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை நடந்தன. பிரசன்ன பூஜை மற்றும் தீபாராதனையுடன் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை சடங்குகள் நிறைவடைந்தன. நவக்கிரக கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு சபரிமலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். நேற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் ஆடி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் திறக்கப்படும்.
The post சபரிமலையில் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.
