மேலும், 28 சதவீத வரம்பில் உள்ள ஏசி உள்ளிட்ட பொருட்களும் குறைவான வரம்பிற்கு கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். காப்பீட்டு திட்டங்களுக்கான ஜிஎஸ்டியை 18ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க காப்பீடு நிறுவனங்கள் சம்மதித்துள்ள நிலையில், இதை பூஜ்ஜிய வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது.
The post நடுத்தர மக்களுக்கு நற்செய்தி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு? அடுத்த கவுன்சில் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.
