அதில் 3.33 லட்சம் அளவிலான மெத்தாம்பேட்டமைன் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மொத்த மதிப்பு ரூ.112.40 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போதை மாத்திரைகளை எடுத்து வந்த இரண்டு பேரும் அங்கு ஓடும் தியாவ் ஆற்றில் குதித்து மியான்மருக்கு தப்பி சென்று விட்டனர்.
The post மிசோரமில் ரூ.112.40 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
