4302 பேர் பஹல்காம் வழியாகவும், 2337 பேர் பால்தால் வழியாகவும் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். சுமார் 159 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் தனித்தனி குழுக்களாக இவர்கள் சென்றனர். இதில் 1462 பெண்கள், 41 குழந்தைகள், 181 யாத்ரீகர்கள் அடங்குவார்கள். இந்த ஆண்டு இதுவரை 1.65லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
The post அமர்நாத் யாத்திரையில் 1.65 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம் appeared first on Dinakaran.
