விக்கிரவாண்டியில் தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தாய், மனைவி, தம்பி கவலைக்கிடமாக உள்ளனர். ஆன்லைன் மூலம் தென்னரசு ஏர் கன் துப்பாக்கி வாங்கியதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

The post விக்கிரவாண்டியில் தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: