“சேராத இடம் சேர்ந்து” – எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்

சென்னை :இதுவரை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே பேசி வந்த கொள்கைகளை, சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியும் எதிரொலித்து வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி பாஜக ஆளாகவே மாறிவிட்டார் என்பதுதான் பிரச்சனை.போரை நிறுத்தியதாக டிரம்ப் பேசி வருவது போல் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பேசி வருகிறார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “சேராத இடம் சேர்ந்து” – எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: