×

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவின் புராதன சின்னமாக அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவின் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது.

The post விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவின் புராதன சின்னமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram district ,UNESCO ,Senchikota ,Marathians ,India ,Cenjikote ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...