பழனி: பழனி முருகன் கோயிலில் ரோப் கார் ஒரு மாதத்துக்கு இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 15 முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
The post பழனி ரோப்கார் ஒருமாதம் செயல்படாது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
