டிபிஐ வளாகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டம்!

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

The post டிபிஐ வளாகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: