திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல வளர்ச்சி காணும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல வளர்ச்சி காணும். திருவாரூர்ல் 4 ஆண்டுகளில் 241 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 58,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2976 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு..ஸ்டாலின் கூறினார்.

The post திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல வளர்ச்சி காணும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: