VinFast வாகன தொழிற்சாலைக்கு அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் 200 பேர் தேர்வு!

தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள VinFast கார் தொழிற்சாலைக்கு, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இது 3,500 ஆக உயரும் எனத் தகவல். ஆண்டுக்கு 1.50 லட்சம் மின் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையில், 80% பணியாளர்கள் சுற்றுப்புற ஊர்களில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

The post VinFast வாகன தொழிற்சாலைக்கு அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் 200 பேர் தேர்வு! appeared first on Dinakaran.

Related Stories: