சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டுள்ளது. அருணா, அருணாவின் கணவர் குப்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அருணா.

The post சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: