இந்த தொழிற்சங்கங்கள், தமிழக அரசு பதவி ஏற்ற நான்கு ஆண்டுகளில், தொழிலாளர்களுக்கு தாங்கள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றாமல் இருப்பதற்கு எந்தவித நடவடிக்கையை எடுத்தது, எந்த கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்தது. இப்போது ஒன்றிய அரசை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்வது வெறும் கண்துடைப்பு என்பதை சுட்டிக்காட்டி, அண்ணா தொழிற்சங்க பேரவை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பொது வேலைநிறுத்தத்தில் அதிமுக பங்கேற்காது: அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.
