மோடி ஆட்சியில் அத்தனை அரசு அமைப்புகளும் தோல்வி அடைவதற்காக ஏராளமான உதாரணங்கள் உள்ளன. அந்த வரிசையில் செபி, சிறு முதலீட்டாளர்கள் நலனை பாதுகாக்காமல் நான்கரை ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து பெரிய தொகையை எடுத்துச் செல்கிறார்கள் என்ற போது தான் விழித்துள்ளது. இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? இந்த மோசடி பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரியுமா? இந்த மோசடியின் முக்கிய காரணகர்த்தா செபி முன்னாள் தலைவர் மாதபி புச்சா? இவ்வாறு அவர் கூறினார்.
The post பங்கு சந்தையில் நான்கரை ஆண்டு அமெரிக்க நிறுவனம் மோசடி தூங்கிக் கொண்டிருந்த செபி: காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.
