பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்ததால் பரபரப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோவில்பாளையத்தில் ஐயனார் கோயில் திருவிழாவின்போது தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐயனார் தேரை வடம் பிடித்து இழுத்தபோது தேரின் அச்சு முறிந்து கருப்புசாமி தேர் மீது சாய்ந்தது.

The post பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: