திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக உயரக கஞ்சாவை கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: