பாலியல் புகாரில் ஆர்சிபி அணி வீரர் மீது வழக்கு

பாலியல் புகாரில் பெங்களூரு ஐபிஎல் அணி வீரர் யாஷ் தயால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் கொடுத்த புகாரில் யாஷ் தயால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

The post பாலியல் புகாரில் ஆர்சிபி அணி வீரர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: