மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரயில் விபத்து காரணமாக விழுப்புரம் – மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் – விழுப்புரம் பயணிகள் ரயில்கள் ஆலப்பாக்கத்தில் அரை மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
The post தனியார் பள்ளி வேன் மீது ரயில் ஏற்பட்ட மோதி விபத்து; 3 மாணவர்கள் உயிரிழப்பு: விபத்து காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் appeared first on Dinakaran.
