என்னோடு இணைந்து உழைத்திட இந்த எழுச்சிப் பயணத்திற்கு அழைக்கிறேன். தமிழ் நாட்டு மக்களைக் காக்க உங்களில் ஒருவனாக முன்நின்று, முன்கள வீரனாக முன்னே செல்கிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இவ்வெற்றிப் பயணத்தில் என்னோடு இணைந்து ஈடு இணையற்ற சிப்பாய்களாக நீங்கள் வர வேண்டும். தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் நாம் எழுச்சியோடு செல்ல வேண்டும். நாம் செய்த சாதனைகளை உரக்கச் சொல்ல வேண்டும்; இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சுற்றுப்பயணம் போறேன்.. கூட வாங்க: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம் appeared first on Dinakaran.
