பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி தன் கருத்து அமைந்துவிட்டதாக திருமாவளவன் வேதனை

சென்னை: பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி தன் கருத்து அமைந்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். “LGBTQ+ பற்றி மாணவன் எழுப்பிய கேள்விக்கே பதில் தந்தேன்; உங்கள் மனதை புண்படுத்தியது வருத்தமளிக்கிறது. அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காக போராடும் இயக்கம்தான் விசிக” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

The post பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி தன் கருத்து அமைந்துவிட்டதாக திருமாவளவன் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: