பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவன் புத்தக பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, தலையில் தட்டிய மாணவனிடம் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன், வகுப்பு ஆசிரியரிடம் புகார் கூறினார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளிக்கு வந்த போலீசார், அரிவாள் கொண்டுவந்த மாணவனிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.
The post அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவன் appeared first on Dinakaran.
