மேட்டூர் அணை: நீர் வெளியேற்றம் 40,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 17,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

The post மேட்டூர் அணை: நீர் வெளியேற்றம் 40,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: