×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி திறப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் 52 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.10.57 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி திறப்பு! appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,
× RELATED பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி...