மைதானத்தில் போடப்பட்டு இருந்த சேர்கள் காலியாக கிடந்தன.
ஆட்கள் அதிக அளவில் வராததால் தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியை ஒட்டி பாஜகவினர் 4 வழிச்சாலை இருபுறமும் நடுவிலும் கொடியினை ஊன்றியிருந்தனர். பலத்த காற்று வீசியதால் கொடி கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தன. கொடி கம்பங்கள் நடுரோட்டில் சாய்ந்ததால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.
The post கட்சியில் தொண்டர் இணைப்பு விழா அறிவித்தது 2000, இணைந்ததோ 200P: பாஜ தலைவர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.