கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இதுவரை 4,000 டிரோன்களை உற்பத்தி செய்துள்ளது. குறிப்பாக, 35,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கருடா ஏரோஸ்பேஸின் அதிநவீன வேளாண் டிரோன் உள்நாட்டு உற்பத்திக்கான வசதி, மேம்பட்ட ஆளில்லா வான்வழி அமைப்புகளின் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனைக்கான மையமாகும். மறுபுறம், பயிற்சி திட்டமும் கருடா ஏரோஸ்பேஸின் முதன்மையான முயற்சியாகும். இது கல்வியாளர்கள், நிபுணர்கள் சான்றளிக்கப்பட்ட டிரோன் பயிற்றுனர்களாக மாற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
The post சென்னையில் வேளாண் டிரோன் உள்நாட்டு உற்பத்தி மையம்: ஒன்றிய அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.