இருசக்கர வாகனம் மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னையை அடுத்த சேலையூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மோதியதில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தொழிலாளி தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

The post இருசக்கர வாகனம் மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: